தில்லியில், வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்காளின் எண்ணிக்கை 5.5 லட்சத்தை எட்டும் என்று அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
தில்லியில், வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்காளின் எண்ணிக்கை 5.5 லட்சத்தை எட்டும் என்று அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.